செவ்வாய், 20 டிசம்பர், 2011

கூகிள் மூலம் ரூபாய் சம்பாதிக்க

பணம் சம்பாதிக்க பல வழிகள் இருக்கு நமக்கு நேரம் தான் முக்கியம்.  நெட்டிலே நேரத்த வீ னடிக்க வேண்டாம்.  நான் நாற்பது  நாள் முயர்ச்சித்தும் எட்டு  ரூபாய்
தான் சம்பாதித்தேன்.  உங்கள் வேலையை ஒழுங்கா செய்யுங்க.   நெட்டில் சம்பாதிப்பது சாத்தியமாக இருக்கலாம்.  நான் மோடிகேர் என்ற நிறுவனத்தில் பணம் சம்பாதிக்க முயர்ச்சித்தும் முடியல, ஆனா என் நண்பன் இலச்ச கணக்கில் சம்பாதித்தான்.  சிலரால் சிலது முடியும் சிலது முடியாது காரணம், எதையும் தெரிந்து, புரிந்து பின் முயற்ச்சித்தால் வெற்றி நிச்சயம்.  கூகிள் ஆட்சென்சை நன்கு நல்ல நண்பரிடம் கேட்டு பின் தொடருங்கள்.  நன்றியுடன் நந்து  

ஞாயிறு, 18 டிசம்பர், 2011

பணம், பணம், பணம், பணம், பணம் இதற்க்கு முடிவே கிடையாதா.  ரெட்டியபட்டி சுவாமிகள் அருள்  சட்டம்
கட்டாயம் இதற்க்கு ஒரு தீர்வு தரும் என்று என் மனது நம்புகிறது.  உடல் மீது
உள்ள  பயம் முதலில் தீரவேண்டும்.   ஒவ்வொரு மனிதனும் பணம் என்ற
சுமையை ஏற்றி கொண்டே  செல்வதை தவிர்க்க வேண்டும்.  வேண்டும் வேண்டும் என்று சொல்லக்கூடய ஒன்றில் பணம் முக்கிய பங்கு
வகிக்கிறது.              
   

சனி, 17 டிசம்பர், 2011

Sri reddiyapatti swamigal

Sri reddiyapatti swamigal create a arul sattam.  That is not simple to all follow this anybody can attain the spiritual divine.  The first step is bathing at 4'O clock.  The second one is don't take medicine.  But I am take medicine unable to follow.  But I will follow at least 10%.  The third one is don't eat non vegetarian and also don't eat the non vegetarian eater’s house.