ஞாயிறு, 18 டிசம்பர், 2011

பணம், பணம், பணம், பணம், பணம் இதற்க்கு முடிவே கிடையாதா.  ரெட்டியபட்டி சுவாமிகள் அருள்  சட்டம்
கட்டாயம் இதற்க்கு ஒரு தீர்வு தரும் என்று என் மனது நம்புகிறது.  உடல் மீது
உள்ள  பயம் முதலில் தீரவேண்டும்.   ஒவ்வொரு மனிதனும் பணம் என்ற
சுமையை ஏற்றி கொண்டே  செல்வதை தவிர்க்க வேண்டும்.  வேண்டும் வேண்டும் என்று சொல்லக்கூடய ஒன்றில் பணம் முக்கிய பங்கு
வகிக்கிறது.              
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக